Ghost Story

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

ஒரு வீட்டிற்கு திருட சென்று மாட்டிக்கொள்ளும் திருடர்கள் ||b A grandfather’s grandmother’s mystery story

ஒரு அழகான கிராமத்தில் தனிமையில் வாழும் ஒரு வயதான முதியவரும் அவரின் மனைவியும். இவர்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யாரும் இல்லாததால் தனிமையில் […]

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

கடல் கொள்ளையனின் கடல் கன்னி வேட்டை || அத்தியாயம் ஒன்று|| Voyage of the Pirate

நம்ம எல்லாரும் கடல் கன்னி அப்படிங்கறத புத்தகத்தில் தான் படித்திருப்போம் ஆனால் நம் முன்னோருக்கெல்லாம் முன்னோர்கள் இந்த ஒரு கடல் கன்னியை தேடி பயணித்தார்கள் என்பதை உங்களால்

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

ஒரு சிங்கக்குடும்பத்தில் வளர்ந்த நரி || Thirukkural stories Tamil

ஒரு அடர்ந்த காடு ஒன்று இருந்தது.அந்த காட்டில் ஒரு ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் வாழ்ந்து வந்தது. ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக வாழ்ந்து சந்தோசமாக இருந்தது. கிடைத்ததை இரண்டு

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

ஒரு சோம்பேறி சிங்கத்தை ஏமாற்றும் நரி|| The story of a cunning fox

ஒரு ஊரில் ஒரு அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டில் நிறைய விலங்குகள் வாழ்ந்து வந்தன. அந்த விலங்குகளுக்கெல்லாம் ராஜா சிங்கம்தான். அந்த விலங்குகள் எல்லாம்

Blog, Ghost Story, Life Style, Mystery Facts, Mystery Story

ஒரு குழந்தையின் அழுகையை நிப்பாட்ட முடியாத பண்ணையார் || feel good village story Tamil

ஒரு ஊரில் ஒரு பண்ணையார் வாழ்ந்து வந்தார். அந்தப் பண்ணையாருக்கு நிறைய தோப்பு வயல் காடு என்று நிறைய இருந்தது . அந்த ஊர் மக்கள் எல்லாம்

Blog, Ghost Story, Life Style, Mystery Facts, Mystery Story

புலித்தோல் போர்த்திய கழுதை || Donkey Story Tamil

ஒரு ஊரில் வண்ணான் ஒருவன் வெகு நாட்களாக வாழ்ந்து வந்தான். அவனிடம் ஒரு கழுதையும் இருந்தது. அந்த கழுதையை அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்று ஊர் மக்களிடம்

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

பாத்திரம் குட்டி போட்ட கதை || Magic Manpanai Story Tamil

ஒரு ஊரில் ஆதவன் என்பவன் வெகு வருடங்களாக வாழ்ந்து வந்தான் . அவனுக்கு ஊரில் கிடைக்கின்ற அன்றாட வேலைகளை செய்து அவனுடைய வாழ்க்கை நடத்தி வந்தான். அவனது

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

ஒரு கொக்கின் புத்திசாலித்தனத்தால் அழிந்த மீன்கள் கூட்டம் ||A story between a crane and a crabA story between a crane and a crab

ஒரு ஊரில் ஒரு குலம் ஒன்று இருந்தது அந்தக் குளத்தில் நிறைய மீன்களும் நண்டுகளும் வாழ்ந்து வந்தன. அங்கு ஒரு கொக்கும் இருந்தது. இந்த கொக்கு தினமும்

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

ஒரு ராஜாக்கு பாடம் புகட்டிய மந்திரி || A minister who tutored a king

ஒரு ஊரில் ஒரு ராஜாவும் மந்திரியும் வாழ்ந்து வந்தார்கள். அந்த ராஜா கொடுத்த வாக்கை என்றுமே காப்பாற்ற மாட்டார் அப்படி ஒரு குணம் அவரிடம் உள்ளது. ஒரு

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

நிலாவில் முறுக்கு சுடும் பாட்டி || Moon grandma story tamil

நம்ம இன்னைக்கு பாக்க போற கதை எப்பவும் போல கொஞ்சம் வித்தியாசமான கதையை தான் நம்ம பாக்க போறோம். இந்த கதை உங்களுடைய சின்ன வயச கொஞ்சம்

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

ஒரு மேளத்தை சாப்பிட முயன்ற நரிக்கு நேர்ந்த கொடுமை| The sad story of the cunning fox

ஒரு ஊரில் ஒரு மலை இருந்தது. அந்த மலையின் அடிவாரத்தில் ஒரு கிராமம் அமைந்திருந்தது. அந்தக் கிராமத்தில் நிறைய ஏழை மக்கள் குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர்.

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

ஒரு மரம் வெட்டுபவனுக்கு தொல்லை கொடுத்த குரங்கு | The monkey that troubled the woodcutter

ஒரு ஊரில் ஒரு விறகு வெட்டி தனியாக வாழ்ந்து வந்தான். அவனுக்கு குடும்பம் என்று ஒன்றும் இல்லை. அதனால் அவனுக்கு அதிகம் சம்பாதிக்கணும் என்ற எண்ணமும் இல்லை.

Scroll to Top