Mystery Story

Blog, Life Style, Mystery Story

ஒரு நாய்க்குட்டியின் வாழ்க்கை பயணம்|| Dog Life 🐕 Story Tamil

ஒருகிராமத்தில் நிறைய நாய்கள் வாழ்ந்து வந்தன இந்த நாய்களுக்கு நல்ல எஜமான் இல்லாததால் அதற்கு சரிவர சாப்பாடு கிடைக்கவில்லை. அந்த ஊரில் திருவிழா,கல்யாணம், காதுகுத்து இந்த மாதிரி […]

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

ஒரு சிங்கக்குடும்பத்தில் வளர்ந்த நரி || Thirukkural stories Tamil

ஒரு அடர்ந்த காடு ஒன்று இருந்தது.அந்த காட்டில் ஒரு ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் வாழ்ந்து வந்தது. ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக வாழ்ந்து சந்தோசமாக இருந்தது. கிடைத்ததை இரண்டு

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

ஒரு சோம்பேறி சிங்கத்தை ஏமாற்றும் நரி|| The story of a cunning fox

ஒரு ஊரில் ஒரு அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டில் நிறைய விலங்குகள் வாழ்ந்து வந்தன. அந்த விலங்குகளுக்கெல்லாம் ராஜா சிங்கம்தான். அந்த விலங்குகள் எல்லாம்

Mystery Story

இரு தோழர்களின் நட்பை பிரிக்க நினைக்கும் ஊர் மக்கள் | The Villagers want to separate the friendship of the two friends

ஒரு ஊரில் ஒரு நாட்டாமை வாழ்ந்து வந்தார். அவர் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் உடனே தீர்த்து வைப்பார். அந்த ஊருக்கு போலீசே வந்தது கிடையாது. அதற்குக்

Blog, Mystery Facts, Mystery Story

ஆயிரம் யானைகளைக் கொன்ற ஊமையன் கதை || The story of a cruel hunter

வணக்கம் நண்பர்களே நான் உங்கள் செல்வா, நம்ம இன்னைக்கு ரொம்ப வித்தியாசமான ஒரு கதையை தான் பார்க்க போறோம். இந்தக் கதை எங்க பாட்டிமா எனக்கு சொன்னது,

Blog, Ghost Story, Life Style, Mystery Facts, Mystery Story

ஒரு குழந்தையின் அழுகையை நிப்பாட்ட முடியாத பண்ணையார் || feel good village story Tamil

ஒரு ஊரில் ஒரு பண்ணையார் வாழ்ந்து வந்தார். அந்தப் பண்ணையாருக்கு நிறைய தோப்பு வயல் காடு என்று நிறைய இருந்தது . அந்த ஊர் மக்கள் எல்லாம்

Blog, Ghost Story, Life Style, Mystery Facts, Mystery Story

புலித்தோல் போர்த்திய கழுதை || Donkey Story Tamil

ஒரு ஊரில் வண்ணான் ஒருவன் வெகு நாட்களாக வாழ்ந்து வந்தான். அவனிடம் ஒரு கழுதையும் இருந்தது. அந்த கழுதையை அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்று ஊர் மக்களிடம்

Blog, Mystery Facts, Mystery Story

பாம்பு மேல் சவாரி செய்யும் தவளை || Frogs Riding Snakes Story Tamil

ஒரு ஊரின் ஆற்றங்கரை பகுதியில் ஒரு பாம்பானது ஊர்ந்து வந்தது. அந்தப் பாம்பானது மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டது ஏனெனில், அன்று காலை முழுவதும் தனக்கான இறையை தேடி

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

பாத்திரம் குட்டி போட்ட கதை || Magic Manpanai Story Tamil

ஒரு ஊரில் ஆதவன் என்பவன் வெகு வருடங்களாக வாழ்ந்து வந்தான் . அவனுக்கு ஊரில் கிடைக்கின்ற அன்றாட வேலைகளை செய்து அவனுடைய வாழ்க்கை நடத்தி வந்தான். அவனது

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

ஒரு கொக்கின் புத்திசாலித்தனத்தால் அழிந்த மீன்கள் கூட்டம் ||A story between a crane and a crabA story between a crane and a crab

ஒரு ஊரில் ஒரு குலம் ஒன்று இருந்தது அந்தக் குளத்தில் நிறைய மீன்களும் நண்டுகளும் வாழ்ந்து வந்தன. அங்கு ஒரு கொக்கும் இருந்தது. இந்த கொக்கு தினமும்

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

ஒரு ராஜாக்கு பாடம் புகட்டிய மந்திரி || A minister who tutored a king

ஒரு ஊரில் ஒரு ராஜாவும் மந்திரியும் வாழ்ந்து வந்தார்கள். அந்த ராஜா கொடுத்த வாக்கை என்றுமே காப்பாற்ற மாட்டார் அப்படி ஒரு குணம் அவரிடம் உள்ளது. ஒரு

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

நிலாவில் முறுக்கு சுடும் பாட்டி || Moon grandma story tamil

நம்ம இன்னைக்கு பாக்க போற கதை எப்பவும் போல கொஞ்சம் வித்தியாசமான கதையை தான் நம்ம பாக்க போறோம். இந்த கதை உங்களுடைய சின்ன வயச கொஞ்சம்

Scroll to Top