Author name: Selva

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

ஒரு வீட்டிற்கு திருட சென்று மாட்டிக்கொள்ளும் திருடர்கள் ||b A grandfather’s grandmother’s mystery story

ஒரு அழகான கிராமத்தில் தனிமையில் வாழும் ஒரு வயதான முதியவரும் அவரின் மனைவியும். இவர்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யாரும் இல்லாததால் தனிமையில்

Blog, Mystery Story

பாம்பை பழிவாங்கிய காகம் | The crow took revenge on the snake

ஒரு ஊரில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தில் நிறைய காக்கைகள் கூடு கட்டி வாழ்ந்தது. அந்த ஆலமரத்தில் ஒரு பெரிய பொந்து ஒன்று இருந்தது.

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

கடல் கொள்ளையனின் கடல் கன்னி வேட்டை || அத்தியாயம் ஒன்று|| Voyage of the Pirate

நம்ம எல்லாரும் கடல் கன்னி அப்படிங்கறத புத்தகத்தில் தான் படித்திருப்போம் ஆனால் நம் முன்னோருக்கெல்லாம் முன்னோர்கள் இந்த ஒரு கடல் கன்னியை தேடி பயணித்தார்கள் என்பதை உங்களால்

Blog, Life Style, Mystery Story

ஒரு நாய்க்குட்டியின் வாழ்க்கை பயணம்|| Dog Life 🐕 Story Tamil

ஒருகிராமத்தில் நிறைய நாய்கள் வாழ்ந்து வந்தன இந்த நாய்களுக்கு நல்ல எஜமான் இல்லாததால் அதற்கு சரிவர சாப்பாடு கிடைக்கவில்லை. அந்த ஊரில் திருவிழா,கல்யாணம், காதுகுத்து இந்த மாதிரி

Blog, Life Style

குரங்கின் ஈரலை சாப்பிட ஆசைப்பட்ட முதலை || thirukkural story Tamil

ஒரு ஊரில் ஒரு குளம் ஒன்று இருந்தது. அந்தக் குளத்தின் கரை ஓரத்தில் ஒரு நவாமரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் நீண்ட நாட்களாக ஒரு குரங்கு

Blog, Ghost Story, Mystery Facts, Mystery Story

ஒரு சிங்கக்குடும்பத்தில் வளர்ந்த நரி || Thirukkural stories Tamil

ஒரு அடர்ந்த காடு ஒன்று இருந்தது.அந்த காட்டில் ஒரு ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் வாழ்ந்து வந்தது. ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக வாழ்ந்து சந்தோசமாக இருந்தது. கிடைத்ததை இரண்டு

JOB UPDATE, Love story

எதிர்பாராத காதல் எதிர்காலத்தில் இணையுமா? Part-3 |Will an unexpected love match in the near future?

புத்தகக்கண்காட்சி பற்றி செய்தி வந்ததை அடுத்து, முதல்வர் வகுப்புவாரியாக யாரெல்லாம் புத்தகக்கண்காட்சிக்கு வருகிறார்கள்? என்று கணக்கு எடுங்கள்.. வருபவர்களை நாம் புத்தகக்கண்காட்சிக்கு அழைத்து செல்லலாம் என ஆசிரியரிடம்

Scroll to Top