ஒரு ராஜாக்கு பாடம் புகட்டிய மந்திரி || A minister who tutored a king
ஒரு ஊரில் ஒரு ராஜாவும் மந்திரியும் வாழ்ந்து வந்தார்கள். அந்த ராஜா கொடுத்த வாக்கை என்றுமே காப்பாற்ற மாட்டார் அப்படி ஒரு குணம் அவரிடம் உள்ளது. ஒரு […]
ஒரு ஊரில் ஒரு ராஜாவும் மந்திரியும் வாழ்ந்து வந்தார்கள். அந்த ராஜா கொடுத்த வாக்கை என்றுமே காப்பாற்ற மாட்டார் அப்படி ஒரு குணம் அவரிடம் உள்ளது. ஒரு […]
நம்ம இன்னைக்கு பாக்க போற கதை எப்பவும் போல கொஞ்சம் வித்தியாசமான கதையை தான் நம்ம பாக்க போறோம். இந்த கதை உங்களுடைய சின்ன வயச கொஞ்சம்
ஒரு ஊரில் ஒரு மலை இருந்தது. அந்த மலையின் அடிவாரத்தில் ஒரு கிராமம் அமைந்திருந்தது. அந்தக் கிராமத்தில் நிறைய ஏழை மக்கள் குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர்.
ஒரு ஊரில் ஒரு விறகு வெட்டி தனியாக வாழ்ந்து வந்தான். அவனுக்கு குடும்பம் என்று ஒன்றும் இல்லை. அதனால் அவனுக்கு அதிகம் சம்பாதிக்கணும் என்ற எண்ணமும் இல்லை.
ஒரு மரத்தடியில் பல குருவிகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தன. அந்த மரத்தில் பல குருவிக்கூடுகள் இருந்தன. அந்த மரத்திற்கு அருகே வீடு ஒன்று இருந்தது. அந்த
அன்னைக்கு ஒரு மாலைப் பொழுதில் ஒரு பூங்காவில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர் குழந்தைகள் விளையாடிக் கொண்டும்,பெரியவர்கள் பேசிக் கொண்டும், இன்னும் சிலர் அந்தப் பூங்காவில் நடந்து கொண்டிருந்தார்கள்.
நம்ம இதுக்கு முன்னாடி பார்த்த கதைல ஒரு செய்தியாளர் அந்த மர்மத் தொடர்வண்டியை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு அந்த செய்தியை எடுக்கப் போனவரு அவரே காணாம
இது ஒரு உண்மை கதை தேவிபட்டணம் என்னும் கிராமத்தில் தட்டான் குளத்து காளியம்மன் உருவான கதை அங்கு இருக்கும் காளியம்மன் சிலை முதலில் ஒரு சிறு பொம்மை
ஒரு ஊரில் கண்ணன் என்பவன் வெகு நாட்களாக வாழ்ந்து வந்தான். அவனுக்கோ தாய் தந்தை இல்லை என்பதால் தனியாக வசித்து வந்தான். அன்றாட ஊருக்குள் கிடைக்கும் ஏதேனும்
ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் அந்த ஊரில் வெகு நாட்களாக வியாபாரம் செய்து வருகிறான். அவனுடைய வேலையே ஊருக்குள் சென்று மக்களிடம் என்னென்ன
ஒரு ஊரில் ஒரு விவசாயிக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அந்த விவசாயி நன்று உழைக்கக்கூடிய ஒரு நபர் ஆவார். நாள்தோறும் மிகவும் கடினமாக உழைத்து வரக்கூடிய பணத்தில்
நாம் சிறுவயதில் கோடை விடுமுறை என்றாலே நம் உறவினர் வீட்டிற்கு செல்வது வழக்கமாக வைத்திருந்தோம். அங்கு நம் பாதி கோடை விடுமுறை நாட்களை இனிதாக கழித்திருப்போம் இதை